சட்டமா அதிபர் பதவியில் இருந்து விலகிப் பொதுமக்களுக்குச் சேவை செய்ய அரசியலில் ஈடுபடவுள்ளதாக கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
தன்னையும் சந்தித்துப் பேசியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், தப்புல டி லிவேரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோடு சட்ட விவகாரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்திற்கான தனியான சட்டமூலம். மாகாணசபைத் தேர்தல்களுக்கான புதிய தேர்தல் முறைகள் குறித்த பல்வேறு விவகாரங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.