ஜன. 17 15:10
(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கை இராணுவத்தின் அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், இராணுவத்தைக் கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, அனுராதபுர மேல்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் 24 பேர் கொண்ட கரும்புலிகள் அணி கொமாண்டோ தாக்குதலை நடத்தியிருந்தது.