1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரமும் எண்ணெய்க்குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து 2003 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உடப்டிக்கையின் பிரகாரமும் இந்தியாவுக்கு உரியதாக்கப்பட்ட இந்த எண்ணெய்குதங்களை மீளப் பெற்று அதனை இலங்கை அரசாங ;கம் கையாள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்புக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் திகோணமலக்குச் சென்று எண்ணெய்க்குதங்;களைப் பார்வையிட்டார். பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நடந்திய சந்தி சந்திப்பிலும் அந்த எண்ணைக்குதங்களைப் பாரமரிப்பது மேலும் புதிய எண்ணைக்குங்களை இந்தியாவுக்கு வழங்குவது உள்ளிட்ட உரையாடல்களை நடத்திய நிலையில், அமைச்சர் உதய கம்பன்வல இவ்வாறு கூறியுள்ளார்.