அதேவேளை அரச அதிகாரிகள் தேர்தலை நடத்துவதில் தடையாக செயற்படுகின்றமை தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மக்களின் வாக்குரிமையை பாதுகாத்து இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் விஜத ஹேரத் மேலும் கூறினார்.
இதேவேளை, தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகள், பொது அமைப்புகள் கொழும்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறவிக்கவுள்ளது.
அநேகமாக தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான அவிப்பு வெளிவரும் என்பதாலேயே எதிர்க்கட்சிகள் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றன.