ரணில் அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை விரைவில் ஏற்றுக்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்டபோது அதனை மறுத்த ஹர்ஷா டி சில்வா, அரசாங்கத்தின் பலவீனங்களை மறைக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், மற்றும் மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் பாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. என விக்கிரமரத்ன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட உண்மையான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று எரான் விக்கிரமரத்ன ஹர்சா டி சில்வா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.