கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 18 19:01

இனப்படுகொலை என்பதை சர்வதேசம் ஏற்க வேண்டும்

(கிளிநொச்சி, ஈழம்) இறுதிப் போரின்போது சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் சர்வதேச சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.