கட்டுரை: நிரல்
மே 19 15:57

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான், போன்ற பல பிரிவுகளில் வாழும் மக்கள் கட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கி பெரும் துயரங்களை அனுபவிப்பதாக முறையிடப்பட்டுள்ளது.
மே 18 19:01

இனப்படுகொலை என்பதை சர்வதேசம் ஏற்க வேண்டும்

(கிளிநொச்சி, ஈழம்) இறுதிப் போரின்போது சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் சர்வதேச சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.